ஈஸ்டர், அறியாத உண்மைகள்


உலக ரட்சகராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, உலக மக்கள் அனைவருக்காகவும் கல்வாரி சிலுவையில் எல்லோருடைய பாவ சாபங்களை சுமந்து மரித்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து, மரணத்தையும் பாதாளத்தையும்  ஜெயித்து சர்வ வல்ல கர்த்தராக பிதாவின் வலது பாரிசத்தில் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார். அதி சீக்கிரமாக இரண்டாம் முறையாக உலகத்தை நியாந்தீர்க்கும் நியாயாதிபதியாக  வரப் போகிறார். உயிர்த்தெழுந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை, அவரின் உயிர்த்தெழுதலை நினைவு கூர்ந்து அவருக்கு மகிமையை செலுத்துவதற்கு பதிலாக, "ஈஸ்டர்" என்ற பெயரில் உலகம் முழுவதும் கொண்டாடுவது "யாரை" மற்றும் "எப்படி" என்ற கேள்விகளுக்கு இந்த வீடியோ (நன்றி ஏஞ்சல் டிவி) பதிலளிக்கிறது. கவனித்து பாருங்கள், பரிசுத்த வேதத்தின் படி சிந்தித்துப் பாருங்கள். பரிசுத்த வேதத்தின் படி சத்தியம் விளங்கும்.

Print

Joomla SEF URLs by Artio